கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் உள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
Read More...

வாசல் கவிதை சஞ்சிகை : திருகோணமலையில் வெளியீடு

வாசல் கவிதை சஞ்சிகை திருகோணமலையில் வெளியீடு -கிண்ணியா நிருபர்- வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர்…
Read More...

159 வருட பொலிஸ் வீரர் தினம் : அம்பாறையில் அனுஸ்டிப்பு

-அம்பாறை நிருபர்- 159 வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு…
Read More...

சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இருவர் பலி

பாகிஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப்…
Read More...

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர்…
Read More...

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கிடையே விசேட கூட்டம்

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்தமையால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான…
Read More...

தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான U.L230 என்ற விமானத்தில்…
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகள் காரணமாக 18 மற்றும் 19 வயதுடையவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாகும் என பொலிஸார்…
Read More...

மன்னாரில் விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்…
Read More...

பசறை மொனராகலை வீதி விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி…
Read More...