யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்-கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.…
Read More...

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த…
Read More...

பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவில்லை

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றுள்ளதாக பரவிய வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என , விமான சேவைகள்…
Read More...

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு  பாலமீன்மடு  பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000  ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டதுநாட்டில்…
Read More...

பதவியிலிருந்து விலகப்போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More...

மீனவர்களை விடுவிக்க சட்ட உதவிகளை கோரும் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர்…
Read More...

நாட்டை விட்டு வெளியேறினாரா பசில்?

கொரோனா தொற்றுக்குள்ளாகிய  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான…
Read More...

திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும்

புத்தாண்டு விடுமுறையில் சென்ற எரிப்பொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளில் குறிப்பிடத்தக்க அளவானோர் சேவைக்கு சமூகமளித்துள்ள நிலையில் கனியவள கூட்டுத்தாபன எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள்…
Read More...

நாட்டின் நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை

நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.அதன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நிதி…
Read More...

நேற்று அமைக்கப்பட்ட இணைய கோபுரம் இன்று அகற்றப்பட்டது

காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போராட்டத்திற்கு…
Read More...