Browsing Category

செய்திகள்

விலை குறைக்கப்படவுள்ள மேலும் இரு பாடசாலை பொருட்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதற்கமைய எதிர்வரும் 15 ஆம்…
Read More...

துப்பாக்கி சூட்டில் கணவன் பலி : மனைவி படுகாயம்

ஹபராதுவ, பொல்துவ பன்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்த நிலையில்…
Read More...

முகமாலை பகுதியில் விபத்து : ஒருவர் பலி

-யாழ் நிருபர்-கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மதுபான விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

இலங்கைக்கு வருகைத் தரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.அண்மையில் சீன…
Read More...

ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.இதன் போது பாகிஸ்தான், மியன்மார், ஈரான், சிரியா…
Read More...

தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்…
Read More...

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை : நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடமையேற்க விடாமல் தடுத்தமை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

-கிண்ணியா நிருபர்-கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானில்;…
Read More...

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டப்படுகின்றது தினேஷ் சாப்டரின் சடலம்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.எனவே, இதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 8.30…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க