Browsing Category

செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

-திருகோணமலை நிருபர்-இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும்…
Read More...

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தற்கொலை

வெல்லவாய பிரதேசத்தில்  வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.வீரசேகரகம பிரதேசத்தைச் சேர்ந் இந்த…
Read More...

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது

-அம்பாறை நிருபர்-திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக…
Read More...

குளத்தில் நீராட சென்ற பெண் நீரில் மூழ்கி மரணம்!

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை எத்தாபெந்திவெவ குளத்திற்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று புதன்கிழமை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

06 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,  400 கிராம் பால் மா…
Read More...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் கசிப்புடன் கைது!

-யாழ் நிருபர்-அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் இன்று புதன்கிழமை 20 லீற்றர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி,  இன்று புதன்கிழமை டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும்,…
Read More...

பாடசாலை மாணவனை கடத்த முயற்சி

திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த மாணவன் நேற்று…
Read More...

மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து கொலை செய்த தந்தை

மாத்தறை வெலிகம பகுதியில் மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து தந்தை கொலை செய்துள்ளார்.திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பாடசாலையில்…
Read More...

வைத்தியரை கொன்ற யாசகர் கைது!

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க