Browsing Category

செய்திகள்

6.6 மெக்னிடியயூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பனாமா- கொலம்பிய எல்லைக்கு சற்று அப்பால் கரீபியன் கடலில் 6.6 மெக்னிடியயூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம்…
Read More...

நாட்டில் வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைகிறது

வர்த்தகம், சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்துவதன் ஊடாகவும், இந்தியாவைப் போன்று டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகவும் எம்மால் அந்த இலக்கை துரிதமாக அடைய முடியும் என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 3 வாரங்களில் இலங்கையில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலையானது கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால்…
Read More...

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் இன்று வியாழக்கிழமை பொரளை பொது மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.கடந்த 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஐவரடங்கிய விசேட சட்ட வைத்திய…
Read More...

கைது செய்யப்பட்ட பெண் உட்பட இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்…
Read More...

12 வயது சிறுமி துஷ்பிரயோகம் : மூவர் கைது

பண்டாரகம பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் திருமணமான தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுமியின் காதலன் என நம்பப்படும் 19 வயதுடைய…
Read More...

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய்

-யாழ் நிருபர்-சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என ஈழ மக்கள்…
Read More...

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் காலமானார்

-யாழ் நிருபர்-இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் காலமானார்இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த மூத்த கலைஞர் திரு…
Read More...

“அவள் தான் காரணம்” கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை…
Read More...

போதைப் பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்திய சாரதிகள் கைது

போதைப்பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்திய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விஷ போதைப் பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க