Browsing Category

செய்திகள்

மாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இலங்கை படையினர் நால்வர் காயம்

மேற்கு ஆபிரிக்காவின் மாலியில் வெடிகுண்டு சாதனம் ஒன்று வெடித்ததில், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினர் நால்வர் காயமடைந்ததாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர்…
Read More...

மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பனவற்றை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் இடைநிறுத்துமாறு…
Read More...

ஆசியாவின் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் இலங்கை

இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை,…
Read More...

ஜூலை முதல் நலன்புரி நன்மைகள் வழங்கப்படும்

நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' நலன்புரி…
Read More...

முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்!

ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : 40 வருடங்களுக்கு பின் யாழில் இருந்து கொடிச்சீலை

-மன்னார் நிருபர்-வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி  மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம்…
Read More...

ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்-ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கு சீனா மண்ணெண்ணை நன்கொடை

சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

எரிபொருள் கோட்டாவில் மாற்றம்?

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க