Browsing Category

செய்திகள்

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலையில் போக்குவரத்து பொலிஸாரி கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞன் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது தடுத்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி…
Read More...

கழிவறையில் வாழும் பெண்

சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் . இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 500 மேலதிக பேருந்துக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…
Read More...

சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

நுவரெலியா தலவாக்கலையில், இன்று செவ்வாய்க்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின்…
Read More...

சமூக ஊடகங்களில் உலாவும் பெற்றோர் : தனிமையில் பிள்ளைகள்

பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின்…
Read More...

நில அதிர்வால் 3 இலட்சம் பேர் பலியாகலாம் – ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. பேரழிவு தரும் ஆழிப்பேரலையும்…
Read More...

வீடும் பணமும் கொடுத்து வாழ வைக்கும் அரசு ; வெளிநாட்டவருக்கும் வாய்ப்பு

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு…
Read More...