Browsing Category

செய்திகள்

முட்டை வருமானத்திற்கு 18 சதவீத வற் விதிப்பு

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி…
Read More...

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள்…
Read More...

மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு விற்பனை நோக்கத்திற்காக ஐஸ்…
Read More...

வியாழேந்திரன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி இரண்டு வேன்கள்…
Read More...

விபத்தில் சிக்கிய காரில் கைத்துப்பாக்கி, ரவைகள் மீட்பு

கொழும்பு - மாலபே பகுதியில் காரில் இருந்து 9மிமீ பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவ வீதியில் நேற்று இரவு திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்து…
Read More...

பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தாமதம்!

பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தாமதமாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்பொல பகுதியில் புகையிரத ஒன்று இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. முதலாம் தவணையின் முதல் கட்டம்…
Read More...

அரசாங்கத்தின் நிவாரணப் பொதிகள் இன்று முதல் விநியோகம்!

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று  செவ்வாய்க்கிழமை  முதல் பெற்றுக் கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை…
Read More...

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மடு -…
Read More...