Browsing Category

செய்திகள்

மியன்மார் நில அதிர்வு: 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிப பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த…
Read More...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொண்டுவரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன…
Read More...

எல்ல-வெல்லவாய பகுதியில் மண்சரிவு: போக்குவரத்துக்கு தடை

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன்…
Read More...

நித்தியானந்தா இறந்துவிட்டாரா?

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

ஐதேகவின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று…
Read More...

மியன்மார் நில அதிர்வில் 50 குழந்தைகள் உயிரிழப்பு!

மியன்மார் நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 50 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 4,521 பேர்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

-சம்மாந்துறை நிருபர்- நெய்னாகாடு சாவாற்றில்  மீன் பிடிக்கச் சென்றவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை -…
Read More...

யாழ். பல்கலைக்கழக 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான…
Read More...

பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளி பதிவு செய்த மதபோதகருக்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின்,பஞ்சாப்…
Read More...