Browsing Category

செய்திகள்

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN எண் அவசியம்!

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார். முன்னர்…
Read More...

அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு பயணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என…
Read More...

கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையால் கைது…
Read More...

ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயம்

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர்…
Read More...

சாதனை படைத்து வரும் கார்த்தியின் ‘சர்தார் 2’ பட முன்னோட்டம்

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சர்தார் 2' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…
Read More...

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்- 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக…
Read More...

மட்டக்களப்பில் குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு வேப்பவெட்டுவான் பகுதியில் தனி நபர் ஒருவர் குளத்தின் நீரேந்து பகுதியில் தனக்கு சொந்தமான காணி இருப்பதாக தெரிவித்து குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தி நீரை வெளியேற்றும்…
Read More...

பால் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்!

பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி…
Read More...

கந்தானை புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலை திருட்டு

கந்தானை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையொன்று திருடப்பட்டுள்ளது. குறித்த சிலை, இன்று அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்குள் திருடப்பட்டதாக தேவாலயம்…
Read More...