Browsing Category

செய்திகள்

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள்
Read More...

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை…

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
Read More...

அமைச்சருடன் உள்ள முரண்பாட்டிற்காக மக்கள் மீது பாரத்தை சுமத்த வேண்டாம் – சுகாதார அமைச்சர்…

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள
Read More...

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்!

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் 18 மணிநேர நீர் வெட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் குறைக்கப்பட
Read More...

1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கான புதிய அலுவலகம்!

1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கான புதிய அலுவலகம், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐக்கிய
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00
Read More...

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அறிவிப்பு!

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும்
Read More...

வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பல்வேறு
Read More...

பண்டிகை காலத்தில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள்!

பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது
Read More...

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை!

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள், இன்று சனிக்கிழமை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த
Read More...