Browsing Category

செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்கள்

கிரேக்லி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 7 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து…
Read More...

கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு, சாச்சாங்குளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கர்ப்பிணி மனைவிக்கு எழுந்த சந்தேகம்: பொலிஸாரிடம் சிக்கி கொண்ட கணவன்

வவுனியா பிரதேசத்தில் கணவன் தாமதமாக வீட்டுக்கு வருவதால் சந்தேகமடைந்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததால், பாடசாலை மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.சம்பவம்…
Read More...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி

- யாழ் நிருபர்-வடமாகாண சுற்றுலாப் பயணியகம்இ தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர்…
Read More...

மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

-மன்னார் நிருபர்-மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும்…
Read More...

இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற 3 சந்தேக நபர்கள் கைது

புகையிரத திணைக்களத்திற்குசொந்தமான ஒரு தொகை இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி உட்பட 3 சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கைது செய்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார்…
Read More...

நீதிபதியின் பதவி விலகலுக்கு ஜனாதிபதி துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

-மன்னார் நிருபர்-தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான்…
Read More...

இலங்கையில் நிபா வைரஸ்?

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.மேலும், இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவரும்…
Read More...

திருடர்களை துரத்தி சென்ற நபர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கையடக்கத் தொலைபேசியை திருடிய இரு திருடர்களை துரத்தி சென்ற ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.மொனராகலை நமுனுகுல…
Read More...