Browsing Category

செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவன் மீது பகிடிவதை: கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

-யாழ் நிருபர்- “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி  பத்திரிகைகளில் வெளிவந்த…
Read More...

விலைகளை குறைத்த ஐ.ஓ.சி

லங்கா இந்தியன் ஒயில் கம்பெனி (LIOC), பெட்ரோல் விலையை 'சைபெட்கோ'வின் விலைக்கு சமப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. 92 ஆக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

அதிகரித்த தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 248,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 227,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று செவ்வாய்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.40 அமெரிக்க டொலராக…
Read More...

மியன்மாருக்கு செல்லும் இலங்கை மருத்துவக் குழு

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இலங்கை மருத்துவக்குழு ஒன்றை மியன்மருக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

ஐஸ் போதை பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - வெலிமடை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதை பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை…
Read More...

பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பிற்காக 6,000 பொலிஸார் கடமையில்…
Read More...

போலி விசாக்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் கைது

போலி குடியுரிமை விசாக்களுடன் கிரேக்கத்திற்குச் செல்ல முயன்ற பங்காளதேஷ் பிரஜைகள் மூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மானிய உதவிக்கு தெரிவாகியுள்ள 25 தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் கூட்டமைப்பு வெளியுறவு அலுவலகத்தின் நிதியுதவியுடன் “இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்துதல்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்,…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்கட்டிச்சோலை…
Read More...