லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் நாளை அறிவிக்கப்படும்

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்பாக உலக சந்தையில் எரிவாயு விலை பணவீக்கத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்தது.

எவ்வாறாயினும், எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும் நிலையில் விலைகளில் மாற்றங்கள் வரவாய்ப்பில்லை என, எதிர்பார்க்கப்படுகின்றது.