Browsing Tag

Lankasri Com Tamilwin

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சபாநாயகர் முன்னிலையில் இன்று புதன் கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின்…
Read More...

ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல்…

-மன்னார் நிருபர்-மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய "மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப் பெயராய்வு நூல் வெளியீடு நேற்று செவ்வாய் கிழமை…
Read More...

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளது: அனிஸ்டன் ராஜலிங்கம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-“ஒரு பிள்ளை 2 மாதங்கள் பாடசாலைக் கல்விக்குச் செல்லவில்லை என்றால், அது பெற்றோரும் சமூகமும் அக்கறை எடுக்க வேண்டிய பாரதூரமான விடயம். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை பாடசாலைக்…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல்: ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடத்தப்படவுள்ளது.பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற…
Read More...

பல்வேறு பகுதிகளில் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றத்தை கண்டித்து சுவரொட்டிகள்

இடமாற்றம் செய்யப்பட்ட பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் இன்று புதன் கிழமை ஒட்டப்பட்டுள்ளன.துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு,…
Read More...

திருகோணமலையில் நான்கு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

-கிண்ணியா நிருபர்-பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று செவ்வாய் கிழமை வழங்கி வைக்கப்பட்டதுவருவாய் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்…
Read More...

போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன்: விசாரணை முன்னெடுப்பு

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் கைதான சந்தேக நபரான அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு…
Read More...

வேதன அதிகரிப்பு விடயத்தில் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கிறது: வடிவேல் சுரேஸ்

-பதுளை நிருபர்-பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம்  சந்தேகம் அளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

தோப்பூரில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

-மூதூர் நிருபர்-தோப்பூர் - பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு தலைமையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.…
Read More...

வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் கண்டு கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள்…
Read More...