Browsing Tag

JVP Tamil News Today Live

JVP Tamil News Today Live ஜே வி பி தமிழ் செய்திகள் 2023 இலங்கை இந்திய கனடா அமெரிக்கா சுவிஸ் நாட்டு செய்திகள் தமிழ் மொழியில். Sri Lanka JVP Tamil News Update

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன்…
Read More...

காலாவதியான மருந்து பொருட்கள் விற்பனை: தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவலைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட…
Read More...

தவறான முடிவு எடுத்த 4 மாத குழந்தையின் தாய்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரோதய நகர் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார்…
Read More...

வாகன விபத்து: குடும்ப பெண் பலி

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். சங்கானை…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின்…
Read More...

குளிக்கச் சென்ற மூதாட்டி ரயிலுடன் மோதி பலி

கம்பஹா, மீரிகம விஜய ரஜதஹன ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை ரயிலுடன் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம விஜய ரஜதஹன பகுதியில்…
Read More...

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார்: 2 பேர் காயம்

தலதாகம - மஹவ பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்று வீதியின் இடது பக்கமாகத் திரும்ப முயன்ற போது பின்புறமாக பயணித்த மோட்டார்…
Read More...

கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது கிராண்ட்பாஸ், வடுல்லவத்த பிரதேசத்தில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நாட்டில் மது, புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் தற்போதைய நிலை, கொள்கை நிலைமை குறித்து ஆராயப்பட்டது.…
Read More...