Browsing Tag

JVP News Today Tamil

சமஷ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும் : சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல்…
Read More...

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை

உத்தியோகபூர்வ தேர்தல் தொடர்பான பணிகளை முடிக்க இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் கால அவகாசம் வழங்கியுள்ளது. எழுத்து மூலம் இவ் அறிவித்தல்…
Read More...

டுவிட்டரில் இருந்து 200 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் திருட்டு

200 மில்லியனுக்கும் அதிகமான டுவிட்டர் சந்தாதாரர்களின் மின்னஞ்சல்கள் அல்லது மின்னணு முகவரிகள் டுவிட்டர் தரவுத்தளத்தில் இருந்து வெளி தரப்பினரால் அணுகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு சிங்கள மஹா வித்தியாலயம் மீள் ஆரம்பம்

கடந்த யுத்த காலத்தில் மூடப்பட்டிருந்த மட்/ சிங்கள மஹா வித்தியாலயத்தின் கற்பித்தக் செயற்பாடுகள் 2023ஆம் ஆண்டு முதலாம் தவணையுடன் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும்…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு : புதிய விலைகள்

லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, புதிய விலைகள் பின்வருமாறு: 12.5 kg எரிவாயு புதிய விலை…
Read More...

தவிசாளர் முன்னிலையில் வர்த்தக சங்கம் உருவாக்கம்

21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட காரைதீவு 1-12 வரையிலான வர்த்தக சங்க தெரிவு இடம்பெற்றுள்ளது. அதன்படி 1. தலைவர் :T தட்சணாமூர்த்தி 2.செயலாளர்:S.…
Read More...

நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய குழு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளது

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும்…
Read More...

டிக்டொக் செய்ய மறுத்த ஹோட்டல் பணியாளரை தாக்கிய பெண்

விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் அந்த விடுதியின் பணியாளரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணும் அவரது நண்பர்கள் குழுவும் …
Read More...

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டம்

-யாழ் நிருபர்- கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே…
Read More...

தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்பட்டு மாணவிக்கு புதிய வீடு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் - காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய…
Read More...