கிழக்கு மாகாண பெண்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் பெண்களுக்கான, 2023 ஆம் ஆண்டிற்கான தையல், கைவினை மற்றும் மனையியல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது 1 வருட கால டிப்ளோமா பயிற்சிநெறியாகும்.

கற்கைநெறியில் இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இணைய விருப்பமானவர்கள் கீழே தரப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

விண்ணப்பப் படிவம்