நாட்டை வந்தடையவுள்ள 9,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 9,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வரும் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளது.

கப்பல் தற்போது சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் கொண்டு வரப்படும் எரிபொருளை விவசாயிகள் மற்றும் மீனவ மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடையவுள்ள 9,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்