கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு நகர்சேர் கடுகதி ரயிலின் மலசலகூடத்திலிருந்து இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா இரவு நகர்சேர் கடுகதி ரயிலின் மலசலகூடத்திலிருந்து இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM