Browsing Tag

batticaloa news

25 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது தாத்தா

இந்தியாவில் ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குறித்த நபருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.…
Read More...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள்: ஆளுநரால் தெளிவுப்படுத்தல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி…
Read More...

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி பகடைக்காயாக பயன்படுத்தினார்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றினார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய…
Read More...

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா? 💦தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக்கூடாது என்ற வரையறை உள்ளது.. ஆனால்…
Read More...

சொகுசு பேரூந்து புத்தளத்தில் விபத்து

-மன்னார் நிருபர்- கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புத்தளம் காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…
Read More...

ஊடகவியலாளர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை கொண்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரவுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று…
Read More...

எத்தனை தடைகள் வந்தாலும் யுக்திய தொடரும்: டிரான் அலஸ்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட 'யுக்தி'ய நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More...

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, இன்றிரவு 11 மணியளவில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதுடன், ஒலிம்பிக்…
Read More...

மொட்டுக்கட்சி வேட்பாளர் குறித்து முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அரசியல் சபைக் கூட்டத்தின் போது எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

ரயிலில் மோதி இளைஞன் பலி

-பதுளை நிருபர்- புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். ரபர்வத்த கவரவெல தெமோதர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே…
Read More...