இந்திய மீனவர்கள் விடுதலை

-யாழ் நிருபர்- நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய…
Read More...

50 லீற்றர் கசிப்புடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி - வாதரவத்தை பகுதியில் 50 லீற்றர் கசிப்புடன் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- புல் வெட்ட சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் (65 வயது)…
Read More...

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா பதிவு நிறுத்தம்

தனியார் விசாவில் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல விரும்பும் திறமையற்ற மற்றும் வீட்டு வேலை தேடும் பெண்களுக்கானது என…
Read More...

தனியார் வீடமைப்புத் தொகுதியால் வயல் நிலங்கள் உவராகும் அபாயம்

அல்லைப்பிட்டி தனியார் வீடமைப்புத் தொகுதியால் வயல் நிலங்கள் உவராகும் அபாயம் - பொது மக்கள் குற்றச்சாட்டு யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால்…
Read More...

கசிப்புடன் முதியவர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக 3 லீட்டர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் ஒருவர் கைது…
Read More...

வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா?

-யாழ் நிருபர்- இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில் தள்ளியுள்ளதா ? என்ற அச்சமும் கேள்வியும் எழுந்துள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா…
Read More...

அமைச்சர் நசீர் அஹமட் – ஜப்பானிய தூதுவர் சந்திப்பு

-கல்முனை நிருபர்- அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பானிய தூதுவர் ஹிடேகியை கடந்த வெள்ளிக்கிழமை அவரது மைட்லேண்ட் கிரசேன்ட் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்துபசாரத்துடன் கலந்துரையாடல்…
Read More...

பயிர் வளர்ச்சியில் மந்தநிலை : விவசாயிகள் கவலை

-யாழ் நிருபர்- விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை…
Read More...

ஓமான் மனித கடத்தல் கும்பல் : பெண் சந்தேக நபர் கைது

ஓமானில் இலங்கைப் பெண்கள் சம்பந்தப்பட்ட மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். மனித…
Read More...