டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், காய்ச்சல், தலையிடி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில்…
Read More...

LGBTQ இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு

கொலராடோவில் உள்ள LGBTQ  இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை இந்த தாக்குதல்…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது செய்யவோ இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் நேற்று…
Read More...

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - அம்பகாமம் பகுதியில்…
Read More...

திருகோணமலையில் ஆடு தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவருக்கு மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சம்பவமொன்று திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …
Read More...

சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ்தலங்களுக்கும்…
Read More...

நாட்டில் சீரான வானிலை நிலவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்…
Read More...

இந்திய மீனவர்கள் விடுதலை

-யாழ் நிருபர்- நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய…
Read More...

50 லீற்றர் கசிப்புடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி - வாதரவத்தை பகுதியில் 50 லீற்றர் கசிப்புடன் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- புல் வெட்ட சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் (65 வயது)…
Read More...