நாட்டை விட்டு வெளியேறும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்

சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக,  இலங்கை கணினிச் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More...

சுற்றுலா விசாவில் மலேசியாவில் பணியாற்ற முயன்ற 9 பேர் கைது

சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற 9 பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 14 பேர்…
Read More...

சோளத்தோட்டங்களில் பரவும் படைப் புழுக்கள்

பல மாவட்டங்களில் சோளத்தோட்டங்களில் படைப் புழுக்கள் மீண்டும் பரவுவதாக விவசாய திணைக்களத்தின் விரிவாக்கம் மற்றும் பயிற்சி பிரிவின் பிரதான விவசாய நிபுணர் கலாநிதி புத்திக அபேசிங்க…
Read More...

2023 பட்ஜெட் குழு விவாதத்தின் 10 வது நாள் இன்று

2023 பட்ஜெட் குழு விவாதத்தின் 10 வது நாள் விவாதம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் தொடர்பான…
Read More...

மயிரிழையில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

-பதுளை நிருபர்- சாரதியின் சாமர்த்தியத்தால் சுமார் 50 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த…
Read More...

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் பயணிக்கும் மக்கள் விசனம் தெரிவிப்பு

-முனைக்காடு நிருபர்- மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. கடந்த 5 நாட்களாக இடம்பெறும் குறித்த…
Read More...

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் அலியன்ஸ் எயார் ( Alliance air) விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது வாரத்தில்…
Read More...

தனது ஆண் விரைகளை ஒரு கோடியே அறுபது இலட்சத்திற்கு விற்ற இளைஞன்

பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின்  சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாவிற்கு ஆண் விரைகளை விற்பனை செய்யும் திட்டம் தொடர்பில் உண்மைகள்…
Read More...

திலினி பிரியமாலியின் வீட்டில் நான்கரை இலட்சம் மின்கட்டணம் நிலுவை

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4…
Read More...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...