மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைத்துள்ளது. அதன்படி, பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு, கீரி சம்பா அரிசி 1 கிலோ…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அவுஸ்திரேலியா, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும்…
Read More...

எதிர்வரும் நாட்களுக்கான மின்தடை அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் 10 முதல் 12 வரையான திகதிகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரம்…
Read More...

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை

-யாழ் நிருபர்- வீசிய பலத்த காற்றினால் சேந்தாங்குளத்தில் இருந்து மாதகல் செல்லும் வீதியில் ஓரத்தில் நின்று மரம் இன்று வெள்ளிக்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்காக விழுந்ததால்…
Read More...

அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் சுபோகரன் தெரிவித்தார். அசாதாரண நிலைமை குறித்து…
Read More...

சிகரெட் வரி அதிகரிப்பு

சிகரட் வரியை மேலும் அதிகரிப்பது தொடர்பில் திறைசேரியிலிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

மட்டக்களப்பு வெல்லாவெளியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதாம்…
Read More...

குளிர் தாங்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.…
Read More...

வேலை பெற்று தருவதாக மோசடி செய்த 19 வயது இளைஞன் கைது

கார் விற்பனை காட்சியறை ஒன்றின் உரிமையாளராகக் காட்டிக்கொண்டு தனிநபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு மாணவன் உயிரிழப்பு : கல்வி அதிகாரிகளுக்கு அழைப்பாணை

மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர்,  கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆகியோருக்கு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்தில் இருந்து …
Read More...