வைரலாகும் இம்ரான் கானின் பாலியல் அரட்டைகள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாலியல் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்ரான் கான் இரண்டு பெண்களுடன் மேற்கொண்டதாகக்…
Read More...

விவசாயிகளுக்கு போலி மற்றும் காலாவதியான மருந்துகள்

-யாழ் நிருபர்- இலங்கை பீடைநாசினி 1980 ஆம் ஆண்டு 33ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட விவசாய இரசாயனங்கள் மற்றும் போலியான மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை…
Read More...

தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ள சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில்…
Read More...

உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் திட்டம்

உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உள்நாட்டு விமான சேவைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், நிதி ரீதியாக இலாபகரமாக மாற்றும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள…
Read More...

கொழும்பில் 750 இலட்சம் ரூபாய் செலவில் இடம்பெற்ற திருமணம்

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் இருந்து பூக்கள், நடனக் கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு உயர்தர திருமண விருந்து உபசாரம் நேற்று முன்தினம்…
Read More...

10 மணி நேரம் மின்வெட்டு? : எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்த கருத்து பொய்யானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான கடைகள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை கலால் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும்,…
Read More...

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.…
Read More...

ஹெரோயினுடன் கைதான குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

பெரும்போகத்திற்காக நெல் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000ரூபா…
Read More...