உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த மின்வெட்டு காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், …
Read More...

வெளிநாட்டுப் பெண் ஒருவரால் மாணவிகள் மீது தாக்குதல்

காலி-உரகஸ்மன்ஹந்திய பகுதியில் உள்ள வெளிநாட்டு உதவி பெறும் பாடசாலை ஒன்றின் தலைமையாசிரியை மற்றும் மேலாளர் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாணவிகளை தாக்கியதாக ஒரு செய்தி…
Read More...

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை

-யாழ் நிருபர்- கோப்பாய் - இருபாலையில்  வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று…
Read More...

11 மாத குழந்தை தாய் மாமனால் பாலியல் துஷ்பிரயோகம்

-யாழ் நிருபர்- 11 மாதங்களேயான பச்சிளம்பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில இருபாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பொதுச் செயற்பாடுகளிலும் பொது அமைப்புக்களிலும் பங்குபற்றுவதில் அச்சம்…
Read More...

தமிழர் விடுதலைக்கூட்டணி வட கிழக்கில் தனித்துப் போட்டி

தம்மிடம் தீர்வு திட்டம் உள்ளதாகவும் அதனை சரியான நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் மத்திய குழு…
Read More...

கோதுமை மாவின் மொத்த விலையில் வீழ்ச்சி

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி 220 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விலை 195-200 ரூபாவாக…
Read More...

கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்…
Read More...

போதைப்பொருள் விவகாரம் : இரு இளைஞர்களை கொன்று கோழிக்கூட்டின் அடியில் புதைத்த சம்பவம்

போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பணம் செலுத்தத் தவறியமைக்காக மாவனெல்லையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறம் கொல்லப்பட்டு…
Read More...

மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து விபத்து

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. ஏறாவூரில் இருந்து…
Read More...