மட்டக்களப்பில் உழவர் திருநாளை வரவேற்க தயாராகும் மக்கள்

மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாட்டின் பல மாவட்டங்களிலும் மக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலும் பொங்கலுக்கான…
Read More...

நாளை மின்துண்டிப்பு இல்லை

நாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் வழியாக  சட்டவிரோதமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை தொகுதிக்கான கட்டுப்பணம் இன்று சனிக்கிழமை காலை…
Read More...

புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து

-யாழ் நிருபர்- ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின. மதியம் 12.20 மணியளவில்…
Read More...

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி ரங்கா தெரிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜே சிறி ரங்கா இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர்…
Read More...

கிழக்கு உக்ரைனின் சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு

கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி தனது படைகளின் வெற்றியின்…
Read More...

புடவைக்கடையில் நூதனமாக திருடியவர்கள் கைது

கம்பஹா நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பெறுமதியான புடவைகளை திருடிய மூன்று பெண்களும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு மீட்பு

அஹுங்கல்ல - வெலிகந்த பிரதேசத்தில் கருவாடு உற்பத்தி நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : வெளிநாட்டு பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் உள்ள விபச்சார விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்து அங்கிருந்த வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு…
Read More...