தேயிலை ஏற்றுமதியில் வரலாறு காணாத வீழ்ச்சி

25 வருடங்களின் பின்னர் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை 250 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது,…
Read More...

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று திங்கட்கிழமை கூடவுள்ளது. கடந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிவில்…
Read More...

கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய சுற்றறிக்கை

பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, ஒருநாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய…
Read More...

இன்னும் விற்பனை செய்யப்படாமலிருக்கும் “ஆசிய ராணி”

"ஆசிய ராணி" என அழைக்கப்படும் இலங்கையில் காணப்படும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் (நீலக்கல்) வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய மாற்று முறைகள் இல்லாத காரணத்தினால் இன்னும்…
Read More...

10 பேரை கொன்ற துப்பாக்கிதாரியின் சடலம் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக…
Read More...

சமுத்திராதேவி ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் தடம் புரண்டதால், கரையோர பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து வந்த சமுத்திராதேவி ரயில் இன்று திங்கட்கிழமை காலை களுத்துறை நிலையத்தில் தடம் புரண்டதாக…
Read More...

வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பாளர்களை கேட்டுக்…
Read More...

மேலும் ஐந்து இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர்- நீண்ட இடைவெளியின் பின்பு இன்று திங்கட்கிழமை ஐவர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10…
Read More...

இன்று ஆரம்பமாகிறது உயர்தர பரீட்சை : தொடரும் மின்வெட்டு

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, 2200 பரீட்சை நிலையங்களில் காலை 8.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். இந்த ஆண்டு…
Read More...

250 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 250 போதை வில்லைகளுடன் (25 காட்) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை…
Read More...