ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராடியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

கடந்த சில நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 86 முதல் 87 டொலர்களாக இருந்த நிலையில், நேற்று…
Read More...

நீர்க்குழாய் ஒன்று வெடித்த போது வீதியால் சென்றவருக்க நேர்ந்த பரிதாபம்

மாவனல்லை - ஹெம்மாதகம வீதியில் வத்தேவ வரையில் புதிதாக போடப்பட்ட நீர் குழாய் வெடித்ததில் அவ்வழியாக பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை – துனுகம பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய…
Read More...

நண்பனுடன் மது அருந்திய மணமகன் : காதை கடித்த மணமகள்

நண்பனுடன் மது அருந்தியதால் மணமகனின் காதை மணமகள் கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கம்பளையில் உள்ள கலட்டா பிரதேசத்தில் தம்பதியொருவரின் வீட்டிற்கு   சென்ற போது மணமகன் தனது நண்பர்…
Read More...

இரண்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவம் : சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் தாக்குதல் செய்யத சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று…
Read More...

இளம் குடும்பஸ்தர் கொலை : மனைவி உட்பட 11 பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.கோப்பாயில் இளம் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டை மற்றும்…
Read More...

வீதியோரம் காரை நிறுத்தி டயர் மாற்றிக்கொண்டிருந்தவருக்கு நிகழ்ந்த பரிதாபம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57 கிலோமீற்றர் தொலைவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிகம, கொக்மாடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே…
Read More...

கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலை சம்பவம் : 4 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சன் டி சில்வா…
Read More...

மின்வெட்டு இல்லை என உறுதியளித்த போதிலும் மின்வெட்டு அமுல்

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடியும் வரை மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB)…
Read More...