சூரியனை விழுங்க முயற்சிக்கும் பாம்பு

கீழே உள்ள இந்த புகைப்படம்  ஜேம்ஸ் பர்கே என்பவரால் 1955ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். ஜூன் 20, 1955 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.  அதன்போது இலங்கையில் சூரிய கிரகணத்திற்கு…
Read More...

இன்றோடு 19 வருடங்கள்

ஆறாத காயங்களை ஏற்படுத்திய ஆழி பேரலை பல உயிர்களை காவு கொண்டு இன்றோடு 19 வருடங்கள் ஆகிவிட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இன்று போல் ஒரு பூரணை தினத்தில் உலக வாழ் மக்கள்…
Read More...

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரும் இணைந்து…
Read More...

மீன்பிடி படகு ஒன்றில் இருந்து பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ் காக்கைதீவு பகுதியில் இன்று திங்கட்கிழமை பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு…
Read More...

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரின் மத்தியில் விடைபெற்றார் யாழ் பல்கலைக்கழக மாணவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை  திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சாயுடை,…
Read More...

கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

தம்புத்தேகம, மல்வனேகம பிரதேசத்தில் கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு…
Read More...

முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம்

சதொசவில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை…
Read More...

24 மணித்தியாலங்களில் 533 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்  533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்…
Read More...

சிறையில் இருந்தபடி தொடர்ந்தும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபாடு

நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 135 பேர் சிறையில்…
Read More...

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயிரிழக்கும் இந்தியாவின் தேசிய விலங்கு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில்…
Read More...