பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் பேக்கரி  தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…
Read More...

வீடு ஒன்றில் இருந்து மதுபான போத்தல்கள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராசாவின் தோட்ட வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 408 கால் போத்தல் (102 முழு போத்தல்கள்) சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது…
Read More...

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் அவர்களால் திறந்து…
Read More...

தவறான விமானத்தில் ஏறிய 6 வயது சிறுவன்

புளோரிடாவில் தனது பாட்டியை சந்திக்க விமானத்தில் சென்ற 6 வயது சிறுவன் ஸ்பிரிட் எயார்லைன் குழுவினரால் தவறான விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 19 ஆவது நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்- ஆழிப்பேரலையின் சுனாமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை 19 வது வருட  நினைவு தினம் கிண்ணியா நகர சபையின் தோனா சிறுவர் பூங்காவில் சுனாமியினால் உயிர்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-கிளிநொச்சி நிருபர்- தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக…
Read More...

சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும் ஆராதனை நிகழ்வுகளும்

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு…
Read More...

திருகோணமலையிலும் சுனாமி நினைவு நாள் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்- சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் பேரவையால் நினைவு கூரப்பட்டது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு…
Read More...

மன்னாரில் சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு

-மன்னார் நிருபர்- சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று  மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு…
Read More...

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நினைவு…
Read More...