தவணைக்கட்டணம் செலுத்தாததால் பறிபோன முச்சக்கரவண்டி : குடும்பஸ்தர் எடுத்த தவறான முடிவு

பலாங்கொட – மத்தேகந்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். லீசிங் தவணை பணத்தை செலுத்த…
Read More...

திரிபோஷாவினால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிருக்கு ஆபத்து

கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு பிள்ளைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றச்சாட்டை…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறுகின்றனர்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார்…
Read More...

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் போர் தொடரும்

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேலிய துருப்புக்களை சந்தித்த…
Read More...

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம்

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட…
Read More...

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக தையிட்டியில் தொடரும் போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையைினை அகற்றுமாறு கோரி இரண்டாவது நாளாக இன் செவ்வாய்க்கிழமையும் போராட்டம்…
Read More...

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கு பச்சை கொடி காட்டப்படும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா…
Read More...

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக நிலநடுக்கோட்டு…
Read More...

விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

அங்கொட - வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். வல்பொல - விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார்…
Read More...