தம்பலகாமத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை : வீடுகள் உடைந்து பலத்த சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீசிய சுழல் காற்று காரணமாக தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு…
Read More...

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

அம்பாறையில் களஞ்சியசாலை உடைத்து பாரிய திருட்டு

-அம்பாறை நிருபர்- களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள்,  2 பசளைகள் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை…
Read More...

ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கை வருகிறார்

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி பயணங்களை மேற்கொள்கிறார். எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு…
Read More...

விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றவர் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதிஇ கட்டுவன் மேற்கு…
Read More...

மட்டக்களப்பில் புயலுடன் கூடிய மழை : மரங்கள் சரிந்து விழுந்து பலத்த சேதம்

-என்.கிட்சாயினி- மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட பலத்த காற்றில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

14 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற 18 வயது இளைஞன்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று…
Read More...

எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTIரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.27 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

மேலும் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் பயணிகள் இருக்கை முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு…
Read More...