மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர்…
Read More...

எட்டு மணித்தியாலங்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை…

-கிளிநொச்சி நிருபர்- பருத்தித்துறையை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு காலை 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்கு வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்…
Read More...

கப்பல்கள் எப்போது வரும் என தெரியாது : வரிசையில் நிற்க வேண்டாம்

அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்டு டீசல் மற்றும் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்,  எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சனா விஜசேகர…
Read More...

முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது

அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு…
Read More...

இன்று இரவு எரிபொருள் விலை அதிகரிக்கின்றது?

எரிபொருட்களின் விலைகளை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் நிலை  காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள்…
Read More...

பொம்மையுடன் திருமணம் : பொம்மை கணவருடன் குழந்தை பெற்ற பெண்

பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் என்ற பொம்மையை அப்பெண் திருமணம்…
Read More...

மன்னார்-நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-மன்னார்நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம்…
Read More...

10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய, 10 அத்தியாவசிய பொருட்களை  ஜுலை 01 முதல் திறந்த கணக்கு முறைமை மூலம் இறக்குமதி செய்வதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More...

வாழைச்சேனையில் மண்ணெண்ணை விநியோகத்தின் போது குழப்ப நிலை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகத்தின்போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. மண்ணெண்ணை கிடைக்கும் என…
Read More...

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம்…
Read More...