திருடர்களை பிடிப்போம் என்று கூறியவர்கள் திருடர்களை காப்பாற்றினார்கள்

2015 ஆம் ஆண்டில்,நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் இருந்து திருடப்பட்ட வளங்களைக் தேடி நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாகவும்,திருடர்களை பிடிப்போம் என்று கூறிய தலைவர்கள்…
Read More...

இன்று இரவு நாட்டின் பல பகுதிகளில் கனமழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும்…
Read More...

தாறுமாறாக உயர்ந்துள்ள மரக்கறி விலை

தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி பயிர்கள் முற்றாக அழிந்துள்ளதால், காய்கறிகளின் விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது தாக்குதல் : வர்த்தகர் ஒருவர் கைது

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார்…
Read More...

நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டு இலங்கையில் நான்கு பேரில் ஒருவர்…

குறுகிய காலத்தில் ஸ்தாபிக்கப்படும் சில நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டு இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் ஒடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…
Read More...

மத்திய காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய நிலை

மத்திய காசா பகுதியில் வசிக்கும் 150,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கைகள் மேலும் விரிவடைவதே…
Read More...

தனது 2 வயது குழந்தையையும் கொன்று தானும் உயிரிழந்த பெண்

இரத்தினபுரி - கெஹலோவிதிகம - வம்பத்துஹேன பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது 2 வயது மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது குழந்தையுடன் வசித்து வந்த 22 வயதுடைய தாய்…
Read More...

ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாய்

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். அண்மைக்காலமாக பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பச்சை…
Read More...

ஜனவரியில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு மேலும் 40,000 ரூபாவினால் அதிகரிக்கும் : கருத்தை மறுத்த…

பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு : புதிய விலைகள்

DCSL (Distilleries Company of Sri Lanka PLC) மதுபானங்களின் விலையை ஜனவரி 1, 2024 முதல் அதிகரிக்க  முடிவு செய்துள்ளது. இதன்படி, 750 ml  மதுபான போத்தல் ஒன்றின் விலை 90…
Read More...