பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் தவறாக நடந்து கொண்ட நால்வர் கைது

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்   செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்…
Read More...

100 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த உலகின் முதல் பெண்

பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ், 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். Bloomberg Billionaire Index வெளியிட்டுள்ள அறிக்கைபடி,…
Read More...

இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவை

இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய…
Read More...

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை பூட்டு

பொலன்னறுவையில் தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - மட்டக்களப்பு…
Read More...

ஜனவரி மாதம் நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1.5 சதவீதமாக தற்போது…
Read More...

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மற்றும் ஹாலி எல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக அந்த…
Read More...

விதை உருளை கிழங்குகள் தொடர்பில் விசாரணை

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்குகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

மீண்டும் அமெரிக்காவில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை

விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த பின்னர் அமெரிக்காவில் ஸ்மார்ட் வாட்ச்களின் (Smart Watch) விற்பனையை மீண்டும் தொடங்குவதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, ஆப்பிள்…
Read More...

டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவற்காக அயல் மாவட்டங்களில் இருந்து பொதுசுகாதார பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்…
Read More...

உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை  நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...