வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீவிபத்து : மருந்துகள் எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் இன்று ஞாயிற்றுக்கிழமை மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் பெருமளவான…
Read More...

மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான…
Read More...

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு துண்டு சீட்டு விநியோகம்

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் துண்டு சீட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More...

தற்போதைய எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும்

தற்போதைய எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை
Read More...

உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரித்ததை தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமெனஇதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன…
Read More...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவினால்…
Read More...

உணவுப் பொதி மற்றும் ஏனைய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியின் தோரகொலயாயபகுதியில் உள்ள மலர்சாலை உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 52 வயதுடைய நபரே…
Read More...

கல்முனை சாஹிராவின் “சாகரம்” நூல் வெளியீடும், பிரியாவிடை நிகழ்வும்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 2021ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் ஓ.எல். தின விழாவும் 'சாகரம்' நூல் வெளியீடும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் எம்.எஸ்.…
Read More...

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு அங்கஜன் கண்டனம்

தனது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ந.சரவணபவன், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில்…
Read More...