யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு… Read More...
இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நேற்று திங்கட்கிழமை முதல் இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.… Read More...
பண்டாரவளை - ஹல்பே பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 12.45 மணி அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற… Read More...
பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.அந்த வகையில் நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள்… Read More...
பண்டிகைக்காலத்தில் அதிகரித்துக் காணப்பட்ட கோழி இறைச்சியின் விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதிக கேள்வி காரணமாக, பல… Read More...
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையுடன் மோதி ரயில் ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.ரயில் பணியாளர்கள் உரிய இடத்தில் ரயிலை நிறுத்த தவறியமையினால்,… Read More...
-யாழ் நிருபர்-காட்டு யானைகளின் கொழுத்துபுலவு மக்கள் அட்டகாசத் தினால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து… Read More...
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள்… Read More...
தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்… Read More...