அரசியலில் குதிக்கும் வைத்தியர் அர்ச்சுனா

இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.…
Read More...

வயோதிபர் மீது மோதிய இ.போ.ச பேருந்து

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நேற்று புதன் கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நானுஓயாவிலிருந்து நுவரெலியா நகரை நோக்கிப் பயணித்த…
Read More...

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்

நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன சுகவீனம் காரணமாக தனது 81வது வயதில் நேற்றிரவு காலமானார். நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, நாட்டின் இயற்கை வளங்களைப்…
Read More...

வீரவசனம் பேசி மலையக மக்களை ஏமாற்றுகின்றார்கள்: லெட்சுமணன் சஞ்சை

-பதுளை நிருபர்- பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் ஒரு நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. இருப்பினும் குறித்த வர்த்தமானிக்கு உயர்…
Read More...

18 ஆண்டுகளுக்கு பின் வானில் மறையும் சனிக்கிரகம்

18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது இன்று காணப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த வானியல் நிகழ்விற்கு சனியின் சந்திர மறைவு என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்…
Read More...

புறக்கோட்டையில் இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடையில் தூக்கில்தொங்கிய நிலையில் இளைஞரொருவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள பழக்கடையின் இரண்டாம்…
Read More...

நகையை திருடியவரை பிடிக்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள்: கையை பிளேட்டால் வெட்டிய திருடன்

கதிர்காமம் வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க நகையை திருடி நபரை பிடிக்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மகளின் பாடப் புத்தகங்களை தீ வைத்து எரித்த தந்தை

பதுளை, ஹிங்குருகடுவ பிரதேசத்தில் மகளின் பாடப் புத்தகங்கள், பாடசாலை சீருடை மற்றும் வீட்டிலிருந்த சொத்துக்களை தீ வைத்து எரித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது…
Read More...

மட்டு பூநொச்சிமுனையில் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை…
Read More...