ஏறாவூர் மண்ணை தேசியத்தில் மணக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம்

தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார்.ஒழுக்கமான அரசியல்வாதிகள் வாழ்ந்து மறைந்த ஏறாவூர் மண்ணில்…
Read More...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

பளை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பு

-யாழ் நிருபர்-கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்திற்குள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாட்டிற்கு 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.…
Read More...

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு அடையாள அணிவகுப்பு

அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்றைய தினம் திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.குறித்த சந்தேகநபர் அநுராதபுரம்…
Read More...

மூதூர் தள வைத்தியசாலையில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்-மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More...

அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நிறைவு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.எனவே, இதுவரை விண்ணப்பிக்காத…
Read More...

அரச பேருந்து விபத்து: 21 பேர் படுகாயம்

புத்தளம் - ஆராச்சிகட்டுவ, பட்டுலுஓயா பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

-மூதூர் நிருபர்-தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தப்…
Read More...

கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்-சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகி இருந்தது.இதற்கமைய 7 பேருக்கு கடித்த…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க