கிழக்கு ஆளுனர் மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மரநடுகை வேலைத்திட்டம்

-மஸ்கெலியா நிருபர்- பொலிஸ் சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மரநடுகை வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஹட்டன் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மிகச் சிறப்பாக…
Read More...

வாழைச்சேனை விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்

வாழைச்சேனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு…
Read More...

பாரதி மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வித்தியாலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்பூள்ளிக்கு…
Read More...

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்புகளில் பலர் கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடெங்கிலும் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டத்தில் அனைத்துப் பிரதேச பொலிஸ் நிலையங்களையும்…
Read More...

வானிலை முன் அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் நாளை சனிக்கிழமை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

அலவ்வ – ரம்புக்கனை இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக…
Read More...

T20 உலகக் கிண்ணப் பாதுகாப்பு

இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 600 போக்குவரத்துப்…
Read More...

பொரலஸ்கமுவவில் ஹஷீஸுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

பொரலஸ்கமுவ - நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, பாரிய அளவிலான ஹஷீஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது…
Read More...

காலியில் கோர விபத்து

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை பனாகமுவ பகுதியில்,…
Read More...