இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிபா என்னும் இந்த வைரஸ் மூளை செல்களை அழித்து,…
Read More...

18 வயதுடைய இளைஞனுடன் ஏற்பட்ட காதலால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

மஸ்கெலியா- சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளான்.இருவருக்கும் ஏற்பட்ட காதல்…
Read More...

அதிகரிக்கும் தனிநபர் கடன்: அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.அதன்படி…
Read More...

மக்களின் விவசாய பூமியில் அராஜகம் செய்யும் பௌத்த துறவி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-புல்மோட்டையில் மக்கள் விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் பிக்கு ஒருவர் துப்பரவு செய்ததால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

பணத்திற்காக சிசுக்கள் விற்பனை

பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி கண்டி வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு…
Read More...

புதையல் தோண்டியவர் கைது

-பதுளை நிருபர்-எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பண்டாரவளை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.எல்ல…
Read More...

பாணின் விலையில் ஏற்படவுள்ள சடுதியான மாற்றம்

எதிர்வரும் காலத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More...

இ.போ.ச பேருந்தின் சாரதி கடத்தல்

கம்பளை பிரதேசத்தில் பேருந்தின் சாரதி ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை கடத்தப்பட்டுள்ளார்.வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய, மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை…
Read More...

அங்காடியில் பெண்ணின் மீது தாக்குதல்: 5 பணியாளர்கள் கைது

பொரளை பகுதியில் பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஐவர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்…
Read More...