மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் இன்றைய தினம் புதன் கிழமை பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்தியசாலை வரையில் வீதி வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. வரத்தக அமைச்சராக அவர் பதவி…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில்

பதுளை - பசறை டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை பகுதியை சேர்ந்த…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டம் மடோல்சிம பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடோல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில்…
Read More...

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் அறிவிப்பின்படி இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை…
Read More...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச…
Read More...

விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் சிக்கிய போதைப்பொருள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட 7 கிலோ கிராம் ஐஸ்  போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள்…
Read More...

கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன்…
Read More...

பொலிஸ் தொலைத்தொடர்பு கோபுரங்களைத் திருத்த முடிவு

இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை மிரிஹான,…
Read More...