சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த மாணவன் மாயம்

-நானுஓயா நிருபர்- ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தார். இவ்வாறு காணாமல் போனவர் ராம் மூர்த்தி…
Read More...

இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி…
Read More...

வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றி வந்த கார் விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மூன்று வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு…
Read More...

மர்ம நபர்களால் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்

-யாழ் நிருபர்- யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு இன்று புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த நபர்: பொலிஸார் தீவிர விசாரணை

-யாழ் நிருபர்- யாழில் இன்று புதன் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நபரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது -…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

நிதி சேகரிக்கும் பாடசாலைகள் மீது நடவடிக்கை

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி…
Read More...

விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து…
Read More...

வடக்கு ரயில் சேவையின் பயண நேரத்தில் மாற்றம்

வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ரயில் சேவையின் பயண நேரத்தில் இன்று திங்கட்கிழமை முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை…
Read More...