மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடாத்தும் உலக நாடக நாள் விழா

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக நாள் விழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி…
Read More...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

-யாழ் நிருபர்-கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம்…
Read More...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அனைத்துலக நாடக விழா

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நேற்று புதன் கிழமை…
Read More...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகள் வழமைக்கு

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையானது 17 நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு கொங்கிறீற் இருக்கைகள் அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் ,பருத்தித்துறையை.சேர்ந்த பொறியியலாளர் சிவகணேசன் ,சிரேஸ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவீந்திரனின் வேண்டுகோளை ஏற்று கொங்கிறீற் அழகிய இருக்கைகளை மட்டக்களப்பு…
Read More...

இந்தியாவின் கராத்தே போட்டியில் இலங்கை நபரின் சாதனை

மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்சம்மாந்துறையில் இருந்து சென்று இந்திய தேசத்தில் தனது திறமையால் (𝐖𝐊𝐌𝐀 𝐎𝐏𝐄𝐍 𝐊𝐀𝐑𝐀𝐓𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒𝐇𝐈𝐏 𝟐𝟎𝟐𝟒) இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்ட எமது உடன்…
Read More...

இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-மூதுர் நிருபர்-புனித ரமழான் நோன்பு காலத்தில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்…
Read More...

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

-யாழ் நிருபர்-சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன் கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை முகாம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலிட வேண்டும்: ஆளுநர் சார்ள்ஸ்

-யாழ் நிருபர்-இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள்…
Read More...