ஊடகவியலாளர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை கொண்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரவுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று…
Read More...

எத்தனை தடைகள் வந்தாலும் யுக்திய தொடரும்: டிரான் அலஸ்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட 'யுக்தி'ய நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
Read More...

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, இன்றிரவு 11 மணியளவில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதுடன், ஒலிம்பிக்…
Read More...

மொட்டுக்கட்சி வேட்பாளர் குறித்து முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அரசியல் சபைக் கூட்டத்தின் போது எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

ரயிலில் மோதி இளைஞன் பலி

-பதுளை நிருபர்- புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். ரபர்வத்த கவரவெல தெமோதர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே…
Read More...

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன்…
Read More...

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த கமலா ஹரிஸ்

நாட்டின் பாதுகாப்பிற்காக மக்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று வியாழக்கிழமை…
Read More...

பாணின் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என…
Read More...

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிப்பு

-வவுனியா நிருபர்- இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில்…
Read More...

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன: வைத்தியர் விளக்கம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில்…
Read More...