நாட்டில் மந்தபோசாக்கான சிறுவர்கள்

-யாழ் நிருபர்- முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்…
Read More...

வளவாளர்களை வலுப்படுத்தும் செயலமர்வு

வளவாளர்களை வலுப்படுத்தும் சுனாமிக்கான தயார்நிலைப்படுத்படுத்தல் மூன்று நாள் வதிவிட பயிற்சி செயலமர்வொன்று நேற்று செவ்வாய்கிழமை திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகோன் தனியார் விடுதியில் ஆரம்பித்து…
Read More...

கிணற்றில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

-யாழ் நிருபர்- உபாய கதிர்காமம், புலோலி பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரது சடலமும்…
Read More...

மட்டக்களப்பு மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை

-கல்முனை  நிருபர்- இம்முறை இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மண்முனை பற்று புதுக்குடியிருப்பு…
Read More...

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவிகள்

-திருகோணமலை நிருபர்- சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் (Serving Humanity Foundation) கிண்ணியா அமைப்பினரின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த வறுமைக்…
Read More...

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் ஞானசார தேரரின் பின்னணி

-அம்பாறை நிருபர்- இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது என நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி…
Read More...

மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போசணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு…
Read More...

சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அதிகாரிகளுக்கு பணிப்புரை…
Read More...

12 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்

பரீட்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட கடதாசியை காதல் கடிதம் என நினைத்துக் கொண்டு 12 வயது சிறுவனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் பீகார்…
Read More...

திருமலை கடலில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...