அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு மாதம் 20,000 கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76,000 ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி…
Read More...

48 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 22 வயது மாணவன்

மலேசியாவில் தன்னை விட 26 வயது மூத்த ஆசிரியையை மாணவன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மலேசியாவில் உள்ள பெல்டா ஏர் டவரில் வசிப்பவர் 22 வயதான முகமது டேனியல் அகமது அலி. அவர் 2016ல்…
Read More...

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின்…
Read More...

மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்து உரை நிகழ்த்தியமையை கண்டித்து இன்றைய தினம்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளது: சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தெரிவித்தார். உப்புவெளி பிரதேசத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள்…
Read More...

பிரக்யான் ரோவர் நிலவில் தடம் பதித்தது

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. https://twitter.com/i/status/1694948060802245028 நேற்று முன்தினம் புதன்கிழமை…
Read More...

மன்னார் பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா

-மன்னார் நிருபர்- மன்னார் மட்டுப்படுத்தப்பட்ட பெரியகடை மீனவ கூட்டுறவு சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள மீனவ…
Read More...

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவர் வீதியில் விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றையதினம் வியாழக்கிழமை தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார். ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம்…
Read More...

போதைக்கு அடிமையான இளைஞன் வீட்டில் பணம் தராததால் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். அருளானந்தம் லக்ஸன் (வயது - 22)…
Read More...

கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவத் தலைவருக்கான சின்னஞ் சூட்டு விழா

-அம்பாறை நிருபர்- கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவர் தலைவருக்கான சின்னஞ் சூட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நேற்று…
Read More...