“நன்றி என்பது சொல்லிவிட்டுப் போவது மட்டுமல்ல நினைவுகளாலும் சுமக்கப்பட வேண்டும்” -எழுத்தாளர்…

ஜெனீவா அருந்தவராஜா எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலுக்கான அறிமுக நிகழ்வு சுவிஸ் தலைநகர் பேர்ணில் வள்ளுவன் பள்ளியினரின் ஆதரவோடு கடந்த சனிக்கிழமை பேர்ணில்…
Read More...

திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை

இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை,…
Read More...

குப்பிவிளக்கினால் பதவியை இழந்தார் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்யை பயன்படுத்தி கல்வி கற்பதை பழகவேண்டும் என்ற கருத்தை தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார் என்பதை மின்சக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டு. தேற்றாத்தீவில் சடலம் மீட்பு – படங்கள் இணைப்பு

களுவாஞ்சிக்குடி நிருபர் -ச.சோபிதன்-மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிசார்…
Read More...

கல்லாறு சதீஷ் தலைமையில் சுவிஸ் தலைநகரில் அருந்தவராஜாவின் ஐந்தாவது நூலின் வெளியீடு இடம்பெற்றது

சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் , கல்வியாளர் அருந்தவராஜாவின் ஐந்தாவது "புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் " எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் நேற்று…
Read More...

மூவர் தொடர்பான தகவலை வழங்குமாறு பொலிசார் பொது மக்களிடம் வேண்டுகோள்

பெலியத்தவில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.…
Read More...

சாய்ந்தமருது பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது

-அம்பாறை நிருபர்-மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு…
Read More...

மட்டு விபத்தில் – காத்தான்குடியை சேர்ந்தவர் மரணம் மூவர் படுகாயம்

ஏறாவூர் நிருபர் - உமர் அறபாத்மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர்…
Read More...

23 வயதுடைய பெண் அடித்துக் கொலை கணவன் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் நேற்றிரவு 23 வயதுடைய பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் பொல்லொன்றினால் தாக்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...