யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு மோடியிடம் ஜெயசூர்யா வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.இந்தியப்…
Read More...

அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இலங்கை தயாராக உள்ளது

வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.நிதி…
Read More...

பிரதமர் மோடி கொழும்பு வந்தடைந்தார், இலங்கையின் ஆறு முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பை வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக…
Read More...

த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில்…
Read More...

ஜப்பானை தாக்கவுள்ள மெகா நிலநடுக்கம் ? 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்

ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளதாகவும் , இப்பகுதி நிலநடுக்கத்தால் அதிகம்…
Read More...

தெல்லிப்பளை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டு…
Read More...

யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு…
Read More...

22 முன்னாள் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சிஐடி யினர் விசாரணை ஆரம்பம்?

ஜனாதிபதி நிதியிலிருந்து 2008 மற்றும் 2024 க்கு இடையில் பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
Read More...

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிப்பு

-பாறுக் ஷிஹான்-இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடுழிய சிறைத்தண்டனை விதித்து அம்பாறை நீதிவான்…
Read More...

“மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கின்றேன்

"மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்து மூலமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஐடிசி ரத்னதீபா சொகுசு ஹோட்டலில் இருந்து 30 வயதுடைய இளைஞன் ஒருவர்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க