செங்கலடியில் கௌரவிப்பு நிகழ்வு

-செங்கலடி நிருபர்- மட்டக்களப்பு ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மற்றும் பாரதி சன சமூக நிலையம் இணைந்து நடாத்திய கௌரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை செங்கலடி புனித நிக்கொலஸ்…
Read More...

களுவாஞ்சிக்குடி மகிழூரில் முதலுதவி பயிற்சிப் பட்டறை

களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று , களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம். சமுர்த்தி , ஆர்சிபி(RCB) மக்கள் அமைப்பு மற்றும் சேரி(Ceri)நிறுவனத்தின்…
Read More...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று வியாழக்கிழமை காலை சட்டவிரோத (யானை) மின்சாரம் வேலியின் மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவரும் பெண்ணொருவரும்…
Read More...

மட்டு.சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை உதயகுமார் உதயகாந் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக…
Read More...

விமான நிலையத்தில் தம்பதியினர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (டீஐயு) விமான நிலைய காவல்துறை போதைப்பொருள்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலத்தில் 100 செ.மீ வரை பனிப்பொழிவு : மூன்றாம் மட்ட எச்சரிக்கை

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்து : கோரெட்டி புயலின் தாக்கம் நாளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலத்திலும் (Unterwallis) , பேர்ன் ஓவர்லாண்ட் (Berner…
Read More...

சுவிட்சர்லாந்தில் 40 பேரின் உயிர்பறித்த தீவிபத்து : உரிமையாளரின் பக்கம் திரும்பியுள்ள விசாரணை

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று குறைந்தது 40 பேரின் உயிரைப் பறித்த கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள "லெ கான்ஸ்டெல்லேஷன்" பாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தைத் தொடர்ந்து,…
Read More...

சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து சுமார் 40 பேர் உயிரிழப்பு? சுமார் 100 பேர் காயம்?

சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி…
Read More...

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட…
Read More...

சுவிட்சர்லாந்தில் இரு ஏரீஎம் இயந்திரங்கள் தகர்ப்பு : சொத்து சேதம் கணிசமானது

சுவிட்சர்லாந்தின் நொசத்தல் மாநிலத்தில் (NE) உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரு தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு…
Read More...