உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல்

12

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திa வான் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தும் 8 ஆவது தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தாக்குதல்களினால் உக்ரைனில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath