முதலாவது கொவிட்-19 மரணம் பதிவு

வடகொரியாவில் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.