நேற்று திங்கட்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு அடித்தபோது காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→