பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் இருவரும் விடுதலை

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.