Browsing Category

நிகழ்வுகள்

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி நேற்று புதன்கிழமை அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்றது. இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையும் குறித்த போட்டியில்…
Read More...

எதிர்ப்புகளின்றி ஏகமனதாக வென்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவுசெலவுத்திட்டம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த 58 வது பொதுச்சபை அமர்வு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதேச சபையின் 2023 ம்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 11வது சர்வதேச ஆய்வரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் 'சிறந்த பங்காளிகளுடன் இணைந்து நிலைபேறான…
Read More...

ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைப்பு

சிவ பூமி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் நாவற்குழி நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்று புதன்கிழமை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை…
Read More...

மட்டக்களப்பில் ‘மனுஷி’ சிறுகதை நூல் வெளியீடும் அறிமுகமும்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தற்போது புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத்தளத்தில் இயங்கிவருபவருமான சண். தவராஜாவின் 'மனுஷி' சிறுகதை நூல்…
Read More...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டின் நிகழ்வு  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டூர் மதியொழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் 1008 சங்காபிஷேக உற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- வாழைச்சேனை பேத்தாழை பதியிலே வீற்றிருந்து வேண்டுவொருக்கு வேண்டுவென அருள் பாலிக்கும் ஸ்ரீ வீரையடி விநாயகர் பெருமானுக்கு சங்காபிஷேக உற்சவம் மிகச் சிறப்பாக இன்று…
Read More...

மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருட இறுதி கணக்காய்வு முகாமைத்துவ கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் வழிகாட்டலில் பிரதேச சபையின் நூலகங்கள் ஒருங்கிணைந்து தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி…
Read More...