Browsing Category

நிகழ்வுகள்

ஒரேஞ் ஜூஸ் கேட்டவர்களுக்கு சலவை தூள் கரைசலை வழங்கிய அவலம்

சீனாவின் ஷேஜியாங் மாகாணத்தில் உணவகம் ஒன்றில் ஒரேஞ் ஜூஸ் பறிமாறப்பட்டது.அனைவரும் அதை குடிக்கத் தொடங்கியதும் ஜுஸின் சுவை ஏதோ கசக்கும் சுவையில் இருப்பதாக உணர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில்…
Read More...

தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே ஜனாதிபதிக்கு மக்களின் நினைவு வரும்

ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும், தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.இன மொழி பேதங்களை கடந்து…
Read More...

மகாசிவராத்திரியை முன்னிட்டு பாதயாத்திரை

யாழ். மாவட்ட சிவன் ஆன்மீக சபையின் எற்பாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கேதீஸ்வர பாதயாத்திரை, செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று…
Read More...

கலாசார அதிகார சபை மூலமாக புத்தகங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- நெனசர நூலக உதவி வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப் பட்ட பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்களை கிண்ணியா கலாசார அதிகார சபை…
Read More...

மட்டக்களப்பு வீரர்களின் சாதனை

கேகாலை உள்ளக விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுகிழமை நடை பெற்ற தேசிய சுமோ மல்யுத்த போட்டிகளில் பயிற்றுவிப்பாளர் சு.திபாகரன் தலைமையிலான Batti empire sports club கழக அணியினர்…
Read More...

நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா

-யாழ் நிருபர்- நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும்,…
Read More...

மட்டக்களப்பு : இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள் அண்மையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப் போட்டிகள்…
Read More...

ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் – கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத்

-கிண்ணியா நிருபர்- ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு…
Read More...

வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் சந்திப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSPS செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே (Namal Liyanage), குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர், யுனிசெஃப் ஆண்ட்ரூ ஆலோசகர் மிராண்டா ஆம்ஸ்ட்ராங் (Miranda…
Read More...